எழுத்து
எழுதுவது என்றும்
இன்பம் அதை வாசிக்கும் கண்கள் உன்னுடையதாய் இருப்பின்.. |
பயணம்என்றோ ஒருநாள்
எனக்காக பேருந்தில் நீ வாங்கிய பயணச்சீட்டு தினமும் பயணிக்கிறது என்னுடன்.. |
நினைவுகள்
உன் நினைவுகளை
கவிதையென்றும்
காதலென்றும்
புலம்புகிறது என்
இதயம்.
கவிதையென்றும்
காதலென்றும்
புலம்புகிறது என்
இதயம்.
மொழிகள்உன்மெளனங்களை
மொழி பெயர்த்தே பல மொழிகளைக் கற்றுக் கொண்டது என் இதயம்.. |
கவிதைகள்நீ பேசும்
ஒவ்வொரு வார்த்தையும் என் கவிதைக்கு கருப்பொருளாகிறது. |