கவிதைகளுக்காக
என்னவளைப் பற்றி நான் எழுதும் கவிதைகளுக்காக.என் அன்பானவளைப் பற்றி எனக்குள் தோன்றுவதையெல்லாம் எழுதுவதற்க்கு.பூவுக்குள் இருக்கும் துளி தேனைவிடவும் தூய்மையானது அவள் மீது நான் கொண்ட காதல்.அன்பே கடவுள் என்றால் அவள் எனக்கு கடவுள்.
அவளை பற்றிய என்
தேடல்கள்எல்லாம்
காதல்ஒன்றே..
கனவுகள்
உன்கனவுகள்
இல்லாத இரவு
நிலவைத் தொலைத்த
வானம்போல்
வெறுமையாய்விடிகிறது
அவளை பற்றிய என்
தேடல்கள்எல்லாம்
காதல்ஒன்றே..
கனவுகள்
உன்கனவுகள்
இல்லாத இரவு
நிலவைத் தொலைத்த
வானம்போல்
வெறுமையாய்விடிகிறது